தவிப்பு

முகம் மறந்த பின்,
எதற்கு முகவரியை பத்திரப்படுத்துகிறாய்.
ஒரு நாள்.............
உன் மௌனம் உடையும் ஒரு நாள்
என்னைத்தேடும் அப்போது,,,
உன் இமைகள் துடித்தபடியே....

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (31-May-16, 5:11 pm)
Tanglish : thavippu
பார்வை : 590

மேலே