தவிப்பு
முகம் மறந்த பின்,
எதற்கு முகவரியை பத்திரப்படுத்துகிறாய்.
ஒரு நாள்.............
உன் மௌனம் உடையும் ஒரு நாள்
என்னைத்தேடும் அப்போது,,,
உன் இமைகள் துடித்தபடியே....
முகம் மறந்த பின்,
எதற்கு முகவரியை பத்திரப்படுத்துகிறாய்.
ஒரு நாள்.............
உன் மௌனம் உடையும் ஒரு நாள்
என்னைத்தேடும் அப்போது,,,
உன் இமைகள் துடித்தபடியே....