ஏனோ இந்நிலை புரியாத பெண் மனநிலை
துளி துளியாக தூவுது மழை
சில்லென வீசும் காற்றுடன் என்னை தீண்டுது சாரல்
நான் கதை சொல்லவில்லை நாம் இணைந்திருந்த கவிதை சொலிகிறேன் கேள்
கொட்டும் மழையில் வாயில் ஒட்டும் திரவம் பனிகுழைவு ( ice cream ) மணலோடு விளையாடிய அந்த வண்ணத்திருநாள் போல் வீசும் காற்றும் கொட்டும் மழையும் நினைவுப்படுத்திக்கின்றன இன்று நான் இதயமில்லா கல் சிலையென .
படைப்பு:-
Ravisrm
.