உன் கண்களோ ஒரு சுகம்

நீ ஒவ்வொரு முறையும் பேச நினைக்கும் வார்த்தைகளை உன் கண்கள் வழியே கூறி உன் கண்கள் என்னை சொக்கி இழுக்கின்றன...... இந்த சுகத்தை நான் மறப்பேனா??????

எழுதியவர் : பாரதி மீனா (25-Jun-16, 10:56 pm)
பார்வை : 216

மேலே