பிறை நிலா
தேடலில்
தேய்பிறை நிலவு கிடைத்தது
வானிற்கு
குறையொன்றும் இல்லை கண்ணே
என்று
கட்டித் தழுவியது !
~~~கல்பனா பாரதி~~~
தேடலில்
தேய்பிறை நிலவு கிடைத்தது
வானிற்கு
குறையொன்றும் இல்லை கண்ணே
என்று
கட்டித் தழுவியது !
~~~கல்பனா பாரதி~~~