கணபதியை தண்ணிரில்••
நண்பர்-1 : - கையில இருந்த கணபதியை தண்ணிரில்
கரைச்சிட்டா அவள்
மனசில இருக்கும் கணபதியை என்னப் பண்ண ப்போறாளோ யாருக்குத் தெரியும்••••!
நண்பர்-2 :- என்னப் பண்ணுவா மிஞ்சி மிஞ்சி பள்ளம் தோண்டி உள்ள தள்ளி மண்ணை போட்டு மூடிடுவா•••!
நண்பர்-1 :- என்னப் போயி ••• உன் எண்ணத்தில எமன் புகுந்து குட்டிக் கர்ணம் போட•••!
நண்பர்-2 :- •••••••••••••••••••!!!!