காதல்

கலையாத கனவுக்குள்
கவிதையாய் நீ வந்தாய்
என் எழுத்தின்
கிறுக்கலுக்கு உயிர் தந்து
எனக்குள் என்றும் கலையாத
ஓவியமாய் வாழ்கிறாய்.

எழுதியவர் : சத்தியா (18-Jul-16, 7:00 am)
Tanglish : kaadhal
பார்வை : 356

மேலே