ஆழத்தை அறிய முற்படுகிறது

இதய முகவரியை ....
தொலைத்த உனக்கு ....
இல்ல முகவரி எப்படி ...?
நினைவுவரும் ....?

நீ விடும் ஒவ்வொரு
கண்ணீரும் காதலின்
ஆழமறியாத ஆழத்தை
அறிய முற்படுகிறது ....!!!

உன்னை சுவாசிக்கிறேன்
நீ என்னை வாசிக்கிறாய்
காதல் உணரக்கூடிய
உணரமுடியாத உறவு ....!!!

கஸல்;138

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Jul-16, 4:23 pm)
பார்வை : 580

மேலே