என்னவள்
நீ எந்தன் பாதி ,என்னவளே !
வார்த்தைகள் ஓடை போல் சலசலக்கும்
உன்னைப்பற்றி எழுதையில்!
முத்தான வார்த்தைகளும் மோட்சம் பெரும்
உன் வாய்வழியே சிதறயில்!
எரெழில் சீர்துக்கும் உன்னிமேலழகு ஜனிக்கும்
இதயம் உன்னை நினைக்கையில்!
வார்த்தைகள் போதாமல்
வருத்தத்துடன் முடிக்கிறேன் என்னழகே !!!