நேர்மையானவன்

தான் மிக நேர்மையானவன் எனச் சொல்லி ஊருக்குள் திரிந்து கொண்டிருந்தவன் தான்.. பெட்டிக்கடையில் பாட்டி அதிகமாக கொடுத்த பத்து ரூபாயை வாங்கி கமுக்கமாக‌ பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Jul-16, 7:17 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 1094

மேலே