கல்லரை தேடும் இதயம்

உன்னை காதல் செய்ததால்
நான் கண்ட.காயங்கள் பல,
கண்ணால் மோகம் கொண்டதால்
நான் செய்த பாவங்கள் சில,
பெண்ணே...
காதல் வந்தால்..
காயப்படும் இதயம்,
காயப்பட்டால்
கல்லரை தேடும்... என்னவளே

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (23-Jul-16, 10:30 am)
பார்வை : 1231

மேலே