பல விகற்ப இன்னிசை வெண்பா
குழியொன் றெடுத்து மரக்கன் நடுமின்
வழித்தட மெல்லாம் செழித்தோங்கி நிற்கும்
பெருமர மீதில் குலுங்கும் மலர்கள்
சிரிப்பில் உதிருமே பொன்
குழியொன் றெடுத்து மரக்கன் நடுமின்
வழித்தட மெல்லாம் செழித்தோங்கி நிற்கும்
பெருமர மீதில் குலுங்கும் மலர்கள்
சிரிப்பில் உதிருமே பொன்