பல விகற்ப இன்னிசை வெண்பா

குழியொன் றெடுத்து மரக்கன் நடுமின்
வழித்தட மெல்லாம் செழித்தோங்கி நிற்கும்
பெருமர மீதில் குலுங்கும் மலர்கள்
சிரிப்பில் உதிருமே பொன்

எழுதியவர் : (23-Jul-16, 2:50 pm)
பார்வை : 51

மேலே