சொல்லாதே யாரும் கேட்டால்••

பெண் ஒன்னு:- அடியே•••••உனக்கு•••••ஒன்னு தெரியுமா•••• நான் என்னோட புருஷன மட்டும் இல்ல என்னோட கொழுந்தனை, என்னோட மூத்தாரையும் சேத்து லவ் பண்றேன் சொல்லாதே யாரும் கேட்டால்••••!

பெண் இரண்டு :-
எங்களுக்கு காது ஏற்கெனவே குத்தி இருக்கு நீ குத்த காதுல எடமில்ல போடி••••!

பெண் ஒன்னு:- ஏண்டி•••••!

பெண் இரண்டு:
உன்னோட புருஷனுக்கு கூடப் பொறந்த அண்ணனும் கெடையாது தம்பியும் கெடையாதுன்னு எங்களுக்கும் தெரியும் உன் காது குத்தல அதைப்பத்தி தெரியாதவக்கிட்ட போயி சொல்லு நம்புவா••••!

பெண் ஒன்னு:- தெரிஞ்சிப்போச்சா••••••••!!!!

எழுதியவர் : ஆப்ரகாம் வேளாங்கண்ணி மும (23-Jul-16, 7:17 pm)
பார்வை : 227

மேலே