தூக்கு கயிறும் தூக்க மாத்திரையும்

செத்துடலாம்னு தோனுது
நீ இல்லா வாழ்க்கை

வாழறதுக்கு எந்தகாரணமும்
இல்ல
நீ இல்லாம

என் வாழ்க்கையே
நீ தான்
நீ இல்லாம
நான் எங்க இருந்து வாழ

என்னோட
சோகம் உனக்கு புரியுதா
கற்பூரம் கடவுளுக்குத் தான்
கடவுளே இல்லாம கற்பூரம் ஏது?

நீ போறன்ன
நானும் போறன்
ஒரேயடியா போறன்
தனியா இருக்க முடியாதுன்னுலான் இல்ல
ஏன் இருக்கணும் ?
என்ன அவசியம் இருக்கு ?

என் அத்தியாவசியமே நீ தான்
நீ இல்லாம நானா.....
கனவுல கூட நடக்காது

நீ போய் நிம்மதியா இரு
என்ன நெனச்சி கவல படாத
இருந்தா தானே கவல பட்றதுக்கு
நான் தான் இருக்கமாட்டன்னே
இப்பயே போறன்
என்ன இந்த காற்று
அதோட கலக்கப்போது
உடம்ப மண் எடுத்துக்கப்போது

நீ என்ன சொன்ன
எனக்காகவே நீ
எனக்காகவே யோசிக்கறன்

நானும் அதையே தான்
சொல்றன்
எனக்காகவே நீ
உனக்காகவே யோசிக்கறன்

உனக்கானவ தான் நான்
ஆனா இனி என்னபத்தி நீ யோசிக்க அவசியமில்ல
உன்ன கஷ்டப்படுத்தவோ
உனக்கு பாரமாவோ
தொல்லையாவோ இருக்க
விரும்பல
நான் செஞ்ச தப்புக்கு தண்டனை கொடுத்துக்க போறன்

என்னைக்கும் நான் உனக்கு
பாரமோ தொல்லையோ
இல்ல தான்
ஆனா
எனக்கு நான் பாரமாயிட்டன்
இது வெறும் பிணம்
நம்ம குட்டி செல்லம்
போனப்பயே செத்துட்டன்

உன்ன விட்டு சுயநலமா
போறனு நெனக்காத
என்னால முடியல
நீயும் என்ன பாத்து தினமும் கண்ணீர் வடிக்கறது
எனக்கு கவலையா இருக்கு
நீ நல்லா வாழணும்

என்னவிட்டு உன்னாலயும்
உன்னவிட்டு என்னாலயும்
இருக்கவே முடியாது தான்
இந்த நரகத்ல உன்ன தனியா
விட்டுபோறனேன்னு ரொம்ப
கஷ்டமாயிருக்கு
ஆனா
எங்கூடவே சாக சொல்ற அளவுக்கு
என் மனசு கல் இல்லையே

என்ன மன்னிச்சிடு மாமா
நம்ம பாப்பாகிட்டயே போறன் மாமா
என் உடம்பு தான் உங்கள விட்டு
இந்த மண்ணுக்கு போது
உசுரு எப்பயும்
உங்ககிட்டயும்
பாப்பாகிட்டயும் தான் இருக்கு
உங்களேயே தான் சுத்தி சுத்தி வருவன்
எனக்கு நீங்க ரெண்டு பேரும் தான உலகம்
உங்கள விட்டு எனக்கு வேற எது தெரியும்

என்ன மன்னிச்சிடுங்க மாமா
உங்கள விட்டு போறது தப்பு தான்
எனக்கு வேற வழி இல்ல

எப்பயும் உங்க கூடவே இருப்பனு
அக்னி சாட்சியா
வானம் சாட்சியா
பூமி சாட்சியா
பஞ்சபூதத்தையும்
சாட்சியா வச்சி
என்ன முழுசா உங்ககிட்ட கொடுத்திட்டன்

எனக்கு என் உயிர
கொல்ல
அனுமதி இல்ல
அதே மாதிரியே
என்னால
இந்த உலகத்ல வாழ முடியல மாமா

என்ன மன்னிச்சிடுங்க மாமா

~உங்கள் உயிர்

பிரபா...
பிரபா.....

பிரபா தூங்கலையா
ஒரு கெட்ட கனவு கண்டன்

ஏய் அங்க என்ன ஒரே சிவப்பா இருக்கு
பிரபா...

என்னடி காரியம்
பண்ற
என்ன விட்டு போறீயா நீ
உன்னால முடியுமா அது

இப்ப நீ அந்த கத்திய கீழ போடல
உனக்கு முன்னாடி
இந்த கத்தியால குத்திட்டு செத்துடுவன்

அது என்ன அது கைல
எனக்கு காதல் கடிதம்
எழுதன
நீயே தான்
இந்த கடிதத்தையும்
எழுதனையாடி....

என்ன கூப்டா
நான் வரமாட்டனாடி
நான் மட்டும்
இங்க நிம்மதியாவா இருக்கன்

எனக்கு நீ துணையா
இருக்கனு தான்
இன்னும் இந்த உயிர் இருக்கு
நீயே போறன்னும் போது
எனக்கு இங்க வாழறதுக்கு
என்ன இருக்கு

வா ரெண்டு பேரும் சேந்தே சாகலாம்

எப்படி சாகலாம்

நம்ம பாப்பா
எவ்ளோ வலிய அனுபவிச்சியிருப்பா
நான் அதவிட அதிகமான வலிய அனுபவிச்சி துடிக்க துடிக்க சாகணும்

நீங்க எந்த வலியும்
இல்லாம
நிம்மதியா சாகணும்
என்னால
நீங்க துடிக்கறத பாக்க முடியாது
அதுமட்டுமில்லாம
உங்களுக்கு முன்னாடியே நான் செத்துடணும்

என்னடி தேட்ற
புடவைலான் இங்க தான இருக்கு
உங்க வேட்டிய எடுக்கறன்
ஆமாம் நீங்க ஏன்
அங்க தேடறீங்க தூக்க மாத்திரை மேசைல தான இருக்கு
உன் புடவைய எடுக்கறன்டி
போத்திக்கணும் போலருக்கு

ஆமாம் நீ எதுக்கு வேட்டிய எடுக்கற
தூக்கு மாட்டிக்க மாமா

சரிடி

ரெண்டு பேரும் தொடங்கலாமா

தூக்கு கயிறும்
தூக்க மாத்திரையும்
தயாரா இருக்கு

ஒரு தடவ உங்கள.....
ஒரு தடவ உன்ன.....

இத நீ கேக்கணுமா!
இத நீ கேக்கணுமா!

கட்டிபிடித்து
முத்தமிட்டுக்கொண்டனர்..........

தூக்கு கயிறில்
தொங்கினாள்
அவள்
அவனின் வேட்டியில்

தூக்க மாத்திரை
உண்டான் அவன்
அவள் புடவையால்
தன்னை போர்த்திக்கொண்டான்

தன் கணவனை பார்த்துக்கொண்டே
இறந்தாள் அவள்
தன் மனைவியை இந்த நிலையில்
பார்க்க முடியாமல்
போர்வைக்குள்ளேயே
இறந்தான் அவனும்

இருவரும் ஒன்றாய்
கைகோர்த்துக்கொண்டு
மேலே சென்றனர்
தங்கள் பாப்பாவிடம்

மூவரும்
தங்களின் உலகத்தில்
சந்தோஷமாக
எந்த இடைஞ்சலும்
இல்லாமல்
நிம்மதியாக
மகிழ்ச்சியாக
வாழ்கின்றனர்
சொர்க்கத்தில்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (29-Jul-16, 8:35 am)
பார்வை : 220

மேலே