மகிழ்ச்சி

......................மகிழ்ச்சி.........................

உன் நொடி பொழுதும் துணிவிருந்தால் ;
தன் தோல்வியிலும் வரும் மகிழ்ச்சி....

எவர் வெறுப்பதையும் நீ மறந்திருந்தால் ;
உன் மனதில் வரும் தினம் மகிழ்ச்சி....

சிலர் கடுஞ்சொல்லும் உன் செவிவந்து ; மதியோடு மறைந்துவிட்டால் ,
உன் அகம் முழுதும் சுக மகிழ்ச்சி....

துன்பம் அதை துரத்திவிட ;
துணிந்து நீயும் முயன்று நிற்க ,
இன்பம் அது தலை தூக்க ;
பொங்கி வரும் மன மகிழ்ச்சி ....

எழுதியவர் : தீ .ஜெ.அகாஷ்வருண் (29-Jul-16, 8:53 am)
Tanglish : magizhchi
பார்வை : 1042

மேலே