மகிழ்ச்சி
......................மகிழ்ச்சி.........................
உன் நொடி பொழுதும் துணிவிருந்தால் ;
தன் தோல்வியிலும் வரும் மகிழ்ச்சி....
எவர் வெறுப்பதையும் நீ மறந்திருந்தால் ;
உன் மனதில் வரும் தினம் மகிழ்ச்சி....
சிலர் கடுஞ்சொல்லும் உன் செவிவந்து ; மதியோடு மறைந்துவிட்டால் ,
உன் அகம் முழுதும் சுக மகிழ்ச்சி....
துன்பம் அதை துரத்திவிட ;
துணிந்து நீயும் முயன்று நிற்க ,
இன்பம் அது தலை தூக்க ;
பொங்கி வரும் மன மகிழ்ச்சி ....