கூடா நட்பினர் தரும் தீராக் கேடு

உல்லாச நடையில் ஊர்வலம் வருகின்ற
கூடா நட்பினரை ஊரே நகைத்து
காறி உமிழ்ந்தாலும் வெட்கத்தை துடைத்துவிட்டு
பிணையொன்றின் தலையைக் கொய்திட அஞ்சாரே

எழுதியவர் : மலர் (31-Jul-16, 1:11 am)
பார்வை : 111

மேலே