அடடே!

அம்மா தாயே!
குரல் கொடுத்த
பிச்சைக்காரனை
விரட்டி விட்டு
பிள்ளைக்கு பாடம்
சொல்லித்தந்தாள்
அன்னை!
அறம் செய விரும்பு!

எழுதியவர் : ஜி.மஞ்சரி (15-Jul-10, 11:09 am)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 422

மேலே