உறவு

உதிரும் பூவுக்குத் தாய்மடி தரையோ...
உணர்தல் தளரும் கைப்பிடி வரையோ?

எடுத்துத் தொடுக்க தலைமீது சூடவோ...
மறுத்து விட்டால் கால்மிதி படவோ?

வடித்த சோற்றுக்குப் பானையும் உறவோ...
நடித்த நாடகத்தில் யாரெவர் உறவோ?
----- முரளி

எழுதியவர் : முரளி (1-Aug-16, 11:12 am)
பார்வை : 1114

மேலே