நாலு பேருக்கு நன்றி•••

நண்பர் -1 :- நான் தப்பித்தவறி செத்தா என்னைய மயானம் வரைக்கும் தோள்கொடுத்து தூக்கிப்போகும் நாலு பேருக்கு நன்றி•••!

நண்பர்- 2 :- அதை ஏன் உயிரா இருக்கும்போதே சொல்றே•••!

நண்பர்- 1 :- செத்தப்பிறகு சொல்ல முடியாதில்ல••••!

நண்பர் - 2 :- •••••••••••!!!!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (11-Aug-16, 11:34 pm)
பார்வை : 218

மேலே