கருங்குயிலும் காதலும்

அவள் மனம் அடைகாத்த
என் காதல்..
பிறந்தபோது தெரியலையே..
பிரியும் என்று அரியலையே..
தன் காதல் புனிதமென்று
தவிக்க விட்டாலோ
என் மனதை..
வாழ வழி தெரியலையே
எங்கு செல்வேன்..!!
எங்கு செல்வேன்..!!
காக்கை விரட்டிய கருங்குயிலாய்
என் காதலும் என் கவியும்
தனி மரத்தில் தன்னந்தனியாய்..!!
குட்டி..!!

எழுதியவர் : குட்டி (14-Aug-16, 12:14 pm)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 516

மேலே