உன் இதழலினில் நான் சிரிப்பேன் - 2
நகுல் புன்னகையுடன் தனது அலுவலகத்திற்குள் நுழைந்து கொண்டு இருந்தான்.உள்ளே நுழைந்து கொண்டிருந்த அவன் அந்த அலுவலகத்தின் எம் டி .அவன் பாமா மற்றும் கதிர்வேலின் ஒரே தவ புதல்வன். கதிர்வேல் அந்நகரத்தின் முக்கிய புள்ளிகளில் ஒருவர் . நகுல் தனது அன்றைய நிகழ்ச்சிகளை தனது பி ஏ விடம் கேட்டு அறிந்து கொண்டு அவனது வேலைகளை கவனிக்க தொடங்கினான் . ....
உன் இதழினில் நான் சிரிப்பேன் தொடரும்