உன் இதழினில் நான் சிரிப்பேன் - 3
ஸ்ரித்திகா வீட்டிற்குள் நுழைந்ததும் எப்போதும் போல வீட்டு வாசலில் நின்று தன்னை தானே ஒரு சுற்று சுற்றிவிட்டு மாடியில் உள்ள தாத்தாவை உரக்க உங்க பொண்ணு வந்துட்டேனு அழைத்துவிட்டு ......
அவருடன் சேர்ந்து சாப்பிட்டு ,கதை பேசுவது என தங்களது பழைய வழக்கங்களை உயிர்ப்பித்துஇருந்தனர் ...அன்றிரவு நாளைய தினத்தின் எதிர்பார்ப்புகளுடன் உறங்க தொடங்கினாள் .
உன் இதழினில் நான் சிரிப்பேன் தொடரும்