உன் இதழினில் நான் சிரிப்பேன் - 5
அந்த கல்லுரியே விழாக்கோலம் பூண்டிருந்தது ........ ஆசிரியர்கள் பரபரப்புடன் விழாக்கான ஏற்பாடுகளில் இருந்தனர் ..........
அக்கல்லுரியில் இன்று பட்டமளிப்பு விழா .ஸ்ரித்திகா மிகுந்த உற்சாகத்துடன் கல்லுரிக்குள் நுழைந்தாள்......... தன்னுடைய நண்பர் கூட்டத்தை கண்டுபிடித்து அவர்களுடன் ஐக்கியமானாள்.