பசியின் மௌனம்

தாய் மடியின் பாலுக்காக
குழந்தை பீறிடுகிறது..
கணவனின் வருகை காசிற்காக
தாய்க்கு மௌனம் சூழ்கிறது ..
பசியடங்கிய இளங்காயின்
தூக்கம் மௌனமாகிறது..
விளிக்கண்ணீரை துடைத்த தாயின்
மௌனம் பீறிடுகிறது அழுகையாய் ...

எழுதியவர் : (23-Aug-16, 10:32 am)
சேர்த்தது : வா க கண்ணன்
Tanglish : pasiyin mounam
பார்வை : 515

மேலே