கனவின் தவிப்பு
போதையிளே ஊரிக்கொண்டு
பெண்ணை என்னி வாடிக்கொண்டு
செல்வம் தேடி ஓடிக்கொண்டு
பேர் புகழ் நாடிக்கொண்டு
கற்பனையில் மிதந்துக்கொண்டு
கேடு கெட்டு நாறிக்கொண்டு
எதிர்காலம் தேடி
நிகழ் காலம் துளைத்தேன்....
கனவைத் நாடி
நினைவை துறந்தேன்....
இல்லாததை நினைத்து
இருப்பதை மறந்தேன்....
கனவு களைந்து
கண் விழித்துப் பார்க்கும் பொழுது
எல்லாம் முடிந்து விட்டது.....