எழுந்து,நீ வாராய் கண்ணா

'தமிழ் மரபு கவிதைகள்' பதிந்தது 25-08-2016
கிருஷ்ண ஜெயந்தியில் கண்ணனுக்கு:

காற்றொடு நிலமும் நீரும்
=கைகளில் அடங்காப் போதும்
ஆற்றலை வளர்ப்போம் என்ற
=ஆணவத் தாலே யாம்,நீ
தோற்றிய உயிர்கள் வாடித்
=துயருறும் படி,செய் கின்றோம்!
ஆற்றி,ஏன் இருப்பாய் கண்ணா!
=அமைதிவிட் டெழுந்து வாராய்!
============

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியேல் (29-Aug-16, 7:45 am)
பார்வை : 41

மேலே