அதிகாரம்

எத்தனை எத்தனையோ....

ஆற்றுப்பாதைகளில்
ஆக்கிரமித்து
மண்டிக்கிடக்கிறது கட்டிடங்களும்,
குடிசைகளை பிரித்தெறிகிற வலிமையான கரங்களின் நிழல்படாமல்..
எதிர்த்து கேட்கும் வாயில்
விழுந்துகொண்டேயிருக்கிறது
இரக்கமற்ற அடி!

எழுதியவர் : தென்றல் ராம்குமார் (30-Aug-16, 9:26 pm)
Tanglish : athikaaram
பார்வை : 94

மேலே