காத்திருந்த காதல்

காக்க வைத்தாலடி இத்தனை நாட்கள்.
பூக்க வைத்தாலடி நெஞ்சில் ஆயிரம் பூக்கள்
பார்க்க வைத்தாலடி உன் விழியில் என்னை
செதுக்கி வைத்தேனடி என் உயிரில் உன்னை
காதல் காதல் நமக்குள் மலருதே...
மோதல் மோதல் எங்கே போனதே...
தினம் தினம் ரசிக்கிறேன்
மேகமாய் மிதக்கிறேன்...
சோகங்கள் மறக்கிறேன்..
மீண்டும் நான் பிறக்கிறேன்...
இது போல் முன்பு இல்லையே
என் கனவில் உன் அன்பு தொல்லையே
காக்க வைத்தாலடி இத்தனை நாட்கள்.
என்னை உனக்காக
காக்க வைத்தாலடி இத்தனை நாட்கள்....!

எழுதியவர் : புதுகவி2016 (31-Aug-16, 2:18 pm)
பார்வை : 426

மேலே