திரிபுரம் எரித்தவன்
திரிபுரம் எரித்த சிவனவன்
கங்கைதனை தலை மேல் கொண்டவன்
பாதங்கள் நோக பரதம் காட்டியவன்
ஆயகலைகளைகள் அத்தனைக்கும் வித்தகன்
ஆட்கொள்வான் அவன்தன் பக்தர்களை........
திரிபுரம் எரித்த சிவனவன்
கங்கைதனை தலை மேல் கொண்டவன்
பாதங்கள் நோக பரதம் காட்டியவன்
ஆயகலைகளைகள் அத்தனைக்கும் வித்தகன்
ஆட்கொள்வான் அவன்தன் பக்தர்களை........