திரிபுரம் எரித்தவன்

திரிபுரம் எரித்த சிவனவன்
கங்கைதனை தலை மேல் கொண்டவன்
பாதங்கள் நோக பரதம் காட்டியவன்
ஆயகலைகளைகள் அத்தனைக்கும் வித்தகன்
ஆட்கொள்வான் அவன்தன் பக்தர்களை........

எழுதியவர் : arsm1952 (3-Sep-16, 4:05 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 132

மேலே