செந்துறை பொழிந்தேன்
செந்தூர் உறையும் செந்திலை நினைந்தே
செந்துறை பொழிந்தேன் செந்தமிழ் புனைந்தே
செந்தமிழ்ச் சேயும் சிந்தை மகிழ்ந்தே
கந்தனாய் வந்தான் கருணை மிகுந்தே
செந்தூர் உறையும் செந்திலை நினைந்தே
செந்துறை பொழிந்தேன் செந்தமிழ் புனைந்தே
செந்தமிழ்ச் சேயும் சிந்தை மகிழ்ந்தே
கந்தனாய் வந்தான் கருணை மிகுந்தே