வாழ்க்கை

கரையோரம் காத்திருக்கும்
வேளையில் எனை

கடந்து போகும் ஆற்றுநீரின்
அவசரத்தை

கண்டு நான் வியந்ததுண்டு

ஏதேனும் சொல்ல நினைத்து

மாற்றிக் கொள்வேன் என்
என்னத்தை,

காரணம்,அவசரப் பயணம்
என்றாலும்

பயணம் என்பது முடியும் ஒன்று
என்று புரிந்ததினால்.
#sof_Sekar

எழுதியவர் : #Sof #sekar (15-Sep-16, 3:43 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vaazhkkai
பார்வை : 793

மேலே