ஒற்றை நாயகி
ஓய்வுக்கு ஒதுங்கும் எனது அறை மட்டுமல்லடி இருளில் என் இதயமும்தான்...
உறங்க விரிக்கும் படுக்கையும் தலை சுமக்கும் தலையணையும் மட்டுமல்லடி எனது ஆறுதல் நீயும்தான்...
அழகான என் இரவுகளில் ஆழமான என் உறக்கங்களில் இனிமையான என் கனவுகளில் என் நினைவுகள் ஈன்ரெடுக்கும் ஒற்றை நாயகியும் நீயடி நீயே நீயடி....