அவள் நினைவிருக்கும்வரை

என்னை நீ
ஏமாற்றினாலும்
என்னோடு உன் நினைவுகள்
இருக்கும் வரை
எந்த மூலையில்லாவது வாழ்ந்து
கொண்டிருப்பேன் பெண்ணே
என் உண்மையான காதலோடு ..............

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (18-Sep-16, 8:35 pm)
பார்வை : 611

மேலே