அப்பாவைச் சிறை பிடிப்பேன்

அப்பா வர மாட்டாரா? காலையில் நான் காணும் முதல் தெய்வமே கண்ணயரும் முன் நான் காணும் அன்பு தெய்வமே எனக்காக கடவுள் தந்த அன்பு தெய்வமே உனைக் காணா ஒருநாளும் தானில்லை ஆயின் நான்காண்டாய் காணாது போனதெங்கே இங்கெங்கும் தேடிட்டேன் காணாது தவிக்கின்றேன் ஒருமுறை வந்தாலும் பிடித்திங்கே சிறைவைப்பேன்ன்

எழுதியவர் : தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ (21-Sep-16, 12:43 pm)
பார்வை : 258

மேலே