கவிதை

நினைத்ததெல்லாம்
எழுதும் போது
கவிதை வரவில்லை ....

உன்னை நினைக்கும்
போது எழுதுவது
மட்டும்
அழகிய கவிதையாகி விடுகிறது ....

எழுதியவர் : கிரிஜா.தி (21-Sep-16, 10:03 pm)
Tanglish : kavithai
பார்வை : 123

மேலே