கவிதை
நினைத்ததெல்லாம்
எழுதும் போது
கவிதை வரவில்லை ....
உன்னை நினைக்கும்
போது எழுதுவது
மட்டும்
அழகிய கவிதையாகி விடுகிறது ....
நினைத்ததெல்லாம்
எழுதும் போது
கவிதை வரவில்லை ....
உன்னை நினைக்கும்
போது எழுதுவது
மட்டும்
அழகிய கவிதையாகி விடுகிறது ....