கனவில் ஒரு பயணம்

விடியலில் காணும் விதிவிலக்கற்ற
விளக்கில்லா ஔிரும் கனவே
இக்கனம் கண்ட காட்சி
கற்பனையில் மட்டும் கண்டதுண்டே
திரித்த பூவை சூடி
மதியிலே பொட்கள் பதித்து
மலர்வழியே மயிலாய் வந்தாய்
கால் வெள்ளிகொலூசு சத்தத்துடன்
நிமிர்ந்து நானும் பார்க்கையிலே
உன் பொன்சிரிப்பு பிரதிபலிக்க
இருமந்திரங்களும் கோர்வையாய் பாட
அசைவற்ற மரமானோம் காற்றடித்தவேலையிலே
இனியபொழுது இக்கனம் தொலைய
இக்கனவு நாளையும் தொடரலாகுமா...?

எழுதியவர் : Shiva (27-Sep-16, 8:05 am)
சேர்த்தது : சிவா
Tanglish : kanavil oru payanam
பார்வை : 181

மேலே