மறக்க மனம் இல்லை

மறக்க
மனம்மில்லை வேறொருத்திக்கி என்
மனதில் இடமில்லை
மங்கையே நீ ஏற்படுத்திய காதல் தழும்பு இன்னும்
மறையவில்லை உன்னை
மறந்தும் என்னுயிர்
மண்ணில் வாழப்போவதில்லை
மறக்க நினைத்து
மறக்க நினைத்து மேன்மேலும் உனை
மனதால் மணந்து கொண்டேன்

அன்ன நடை கொண்டு
சின்ன இடை கொண்டு
அழகின் திமிர் கொண்டு
அன்பில்லா காட்டில் தவிக்கவிட்டால்
அழகியா ? அரக்கியா ? அவள் !

............................................................................................. ஆ.சி. அ

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (28-Sep-16, 9:22 pm)
பார்வை : 1318

மேலே