ஒரு பெண்ணின் மன ஓலங்கள்

பெண்!!
யார் இவள்?
சிலையா!! அல்லது கவியா!! தெரியவில்லை,
இந்த சமுதாயம்அவளை சிலையாவும் இருக்கவிடுவதில்லை,கவியவும் இருக்கவிடுவதில்லை,காரணம் அவள் ஒரு பெண். பெண் என்பவளை தெய்வமாக பூஜிக்க வேண்டாம் ஒரு உயிர் உள்ள மனுஷியாக நினைத்தால் போதும்.இந்த உலகத்தில் பிறக்கும் ஆண்கள் அனைவரும் ஒரு பெண் இல்லாமல் இந்த உலகதுக்கு வர முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு சத்தியமான உண்மை "பெண்பவள் நீங்கள் உயிர் வாலக்கூடிய உங்கள் அனைவரின் இதய துடிப்பு". என் அருமை நண்பர்களே உங்களிடம் உங்கள் நண்பராக வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அவள் வெறும் போதை பொருள் அல்ல,அவளுக்கும் உணர்வுகள் ,உணர்ச்சிகள் ,அதுமட்டும் இல்லை ,அவளுக்கும் மனசு உள்ளது என்பதை மறவாதீர்கள் .ஒவ்வொரு விலைமகளும் இந்த சமுதாயத்தில் தானாக உருவாவதிலை .அவர்களை இந்த சமுதாயத்தில் வாளும் நாம் தான் அவர்களை இந்த குளிக்குள் தள்ளுகிறோம் . வேண்டாம் அவள் பாவம் எவ்வளவு வலிகளையும் ,ரணங்களையும் தாங்குவாள்.யோசித்து பாருங்கள் உங்களுக்குள் சிறு காயம் பட்டாலே தாங்க முடியாமல் துடிக்குறோம் .ஆனால் அவளையோ சிறு இடைவெளி கூட இல்லாமல் தொடர்ந்து காயபடுத்துறோம் .ஒவ்வொரு தாய்மையின் புனிதமான அந்த இடத்தை நாம் வெறும் போதை தரக்கூடிய இடமாக மட்டும் தான் பாக்குறோம்.ஒவ்வொரு பெண்ணின் வலிகளை நீங்கள் அவள் இடதில் இருந்து அவள் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இல் விடை பெறுகிறேன் நண்பர்களே!!!

எழுதியவர் : விஜயஜோதி (11-Oct-16, 11:50 am)
பார்வை : 537

சிறந்த கட்டுரைகள்

மேலே