என் உயிர் பிரியுமுன்னே
நினைவெல்லாம் நீதானடி
என் நெஞ்சமெல்லாம் உன் முகம்தானடி
உன் செவ்விதழலால் கேட்கும் கொஞ்சு மொழிதான் ஒன்றே போதுமடி
என் துன்பமே பறந்தோடுமடி
உன் அன்பில் தான் என் உயிரும் வாழுதடி
உன் அன்பு குறைந்தாலும் என் உயிரும் போகுமடி!
குமா கருவாடு