தனிமையில் ஒரு பேதை

My Drawing .....My Words....
*************************************
காதல் புரிதலின் போது
விதைத்தாள்... கனவுகளை!.
காதல் பிரிதலின் போது
அறுவடை செய்தாள் .....கண்ணீரை!
உளவியலும் ,உயிரியலும்
நெஞ்சுக்குள் பிசைந்தெடுக்க,
உயிராய் உருகி ஊமையாகிப்
போகிறாள் .....விளக்கேற்றும் மாலை வேளையில்!!

எழுதியவர் : பாரதி paravai (19-Oct-16, 3:55 pm)
பார்வை : 1326

மேலே