உழவன் ஒரு அதிசயம்

உழவன் ஒவ்வொரு நெல்மணியையும் உருவாக்க,
ஒவ்வொரு நாளும் பிரசவ வேதனைகளை நெய்து கொள்கிறான்...தன தேகத்தில் வியர்வையாக!!
ஆண்டவா!
ஒருவேலை, பூமி உருண்டை ஆனதும் ....உழவனின் கால்மிதி பக்குவத்தாலோ ?....!

எழுதியவர் : பாரதி paravai (19-Oct-16, 5:46 pm)
பார்வை : 226

மேலே