உழவன் ஒரு அதிசயம்
உழவன் ஒவ்வொரு நெல்மணியையும் உருவாக்க,
ஒவ்வொரு நாளும் பிரசவ வேதனைகளை நெய்து கொள்கிறான்...தன தேகத்தில் வியர்வையாக!!
ஆண்டவா!
ஒருவேலை, பூமி உருண்டை ஆனதும் ....உழவனின் கால்மிதி பக்குவத்தாலோ ?....!
உழவன் ஒவ்வொரு நெல்மணியையும் உருவாக்க,
ஒவ்வொரு நாளும் பிரசவ வேதனைகளை நெய்து கொள்கிறான்...தன தேகத்தில் வியர்வையாக!!
ஆண்டவா!
ஒருவேலை, பூமி உருண்டை ஆனதும் ....உழவனின் கால்மிதி பக்குவத்தாலோ ?....!