அர்த்தமுள்ள தமிழ் அம்மா

பெத்தவங்கள ஏன் ...............

"அம்மா"
"அப்பா" ன்னு கூப்பிட்றோம்..!!

எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?

அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?

அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?

அ – உயிரெழுத்து.
ம் – மெய்யெழுத்து .
மா – உயிர் மெய்யெழுத்து.

அ – உயிரெழுத்து.
ப் – மெய்யெழுத்து .
பா – உயிர் மெய்யெழுத்து.

தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.

தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .

இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.

நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!

"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்.. .......

எழுதியவர் : முகநூல் (20-Oct-16, 10:05 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 1014

சிறந்த கட்டுரைகள்

மேலே