நேரிசை ஆசிரியப்பா
தோல்வி கண்டால் துவண்டு விடாமல்
சால்புடன் முயன்றால் சாதனை புரிவாய்
செய்யும் தொழிலே தெய்வமாய்
மெய்யன் புடனே வேலைசெய் வாயே !
தோல்வி கண்டால் துவண்டு விடாமல்
சால்புடன் முயன்றால் சாதனை புரிவாய்
செய்யும் தொழிலே தெய்வமாய்
மெய்யன் புடனே வேலைசெய் வாயே !