பாரதிப்பறவை தத்துவம்

ஒரு பேனாவில் நாம் எவ்வளவு எழுதினாலும்,
எந்த மைத்துளியில் கவிதை பிறக்கும்
என்று பேனாவுக்குத் தெரியாது....

நம் வாழ்நாளில் எவ்வளவு கனவு கண்டாலும்,
அதில் எது நினைவாகும் என்று,
மனதுக்குத் தெரியாது!!

விடியலைத் தேடி பறப்பதே பறவை !
விடைக்குள் கேள்வியாய் வாழ்பவனே இறைவன்!
விதியின் சிறையை தகர்ப்பவனே மனிதன்!!

ஜெயிக்கும் வரம் கிடைப்பதில்லை, நாம் செதுக்குவது!!
காயங்களும், கஷ்டங்களும்
வெற்றிப்பாதைக்கு........ ஒரு LANDMARK !!

எழுதியவர் : பாரதி பறவை (20-Oct-16, 3:53 pm)
பார்வை : 335

மேலே