அன்றும் இன்றும்

அன்று

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு!

இன்று

மக்களின் பிரச்சனைகளைப்
புறந்தள்ளி

மகேசனுக்குத் தொண்டாற்றுவதே

மக்களுக்கு ஆற்றும் தொண்டு என்று
அவன் நாமத்தை உச்சரித்தே
பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்போம்!


வாழ்க சனநாயகம்
வந்தே மாதரம்!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
19-10-2016
நன்றி:
'தி இந்து' ஆங்கில நாளிதழின் கருத்துப் படம் வெளிப்படுத்தும் கருத்து எனது பார்வையில்.

எழுதியவர் : மலர் (20-Oct-16, 10:07 pm)
Tanglish : anrum intrum
பார்வை : 162

மேலே