என்னாலும் முடியும்

நான் தொலைத்து விட்ட நினைவுகள்
எல்லாம் உன் பாத சுவட்டின் பதிந்து போனது!!!

நாம் சேர்ந்து பேசிய கதைகள் எல்லாம்
புளியமரத்தின் இலைகளோடு உதிர்ந்து போனது!!!

எஞ்சி இருக்கும் என் உயிரோடு எடுத்து செல்கிறேன்
வெறும் உதிரமும் சதையும் கொண்ட என் உடலை மட்டும்...

என்னை மறந்து உன் மண வாழ்க்கையை தொடங்க
உன்னால் நிச்சயமாக முடியும் என்றால்...

உன்னை மறக்க முடியாமல் உன் நினைவுகளோடு
மரணப் பாதைக்கு என்னாலும் செல்ல முடியும் காதலனே!!!

எழுதியவர் : அனுஷா தேவி... (22-Oct-16, 6:27 pm)
பார்வை : 693

மேலே