கணிப்பு
இன்னல் வரும்போதும்,
இல்லை தேவைக்கு எனும்போதும்தான்
இவனுக்கு வருகிறது,
இறைவனின் நினைப்பு..
இன்பத்திலும்,
இல்லையினி தேவை எனும்போதும்
இருப்பதில்லை,
இறைவனின் நினைப்பு..
இவன்தான் மனிதன்-
இயற்கையின் கணிப்பு...!
இன்னல் வரும்போதும்,
இல்லை தேவைக்கு எனும்போதும்தான்
இவனுக்கு வருகிறது,
இறைவனின் நினைப்பு..
இன்பத்திலும்,
இல்லையினி தேவை எனும்போதும்
இருப்பதில்லை,
இறைவனின் நினைப்பு..
இவன்தான் மனிதன்-
இயற்கையின் கணிப்பு...!