கணிப்பு

இன்னல் வரும்போதும்,
இல்லை தேவைக்கு எனும்போதும்தான்
இவனுக்கு வருகிறது,
இறைவனின் நினைப்பு..

இன்பத்திலும்,
இல்லையினி தேவை எனும்போதும்
இருப்பதில்லை,
இறைவனின் நினைப்பு..

இவன்தான் மனிதன்-
இயற்கையின் கணிப்பு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Oct-16, 6:44 am)
Tanglish : kanippu
பார்வை : 42

மேலே