கடவுளின் உருவம் - அன்னை
கண்ணில் காணாத
கடவுளை வணங்கும் மானிடனே!
உன்னைச் சுமந்த
உன் அன்னையை வணங்கிப் பார்!
கண்ணில் காணாத
அத்தனை கடவுளையும் காணலாம்
அவள் உருவில். ...........
கண்ணில் காணாத
கடவுளை வணங்கும் மானிடனே!
உன்னைச் சுமந்த
உன் அன்னையை வணங்கிப் பார்!
கண்ணில் காணாத
அத்தனை கடவுளையும் காணலாம்
அவள் உருவில். ...........