நகைச்சுவை -சந்திரனில் நாளை மனிதன் குடி புகுந்தால் காதலராய் பாடினால்

ரமேஷ் : சுரேஷ், இன்று நான் ஒரு அரிய
போட்டோ பார்த்தேன் அதில்
சந்திரனிலிருந்து பூமி தெரிவது
எப்படி என்று அப்போலோ 11
அஸ்ட்ரோநாட் படத்திலிருந்து
சுரேஷ் : காட்டு பார்ப்போம் ....... ஐயோ...
அப்படியே பூமியில் இருந்து சந்திரன்
எப்படியோ அப்படி தோன்றுகிறது
இல்லையா

ரமேஷ் : இன்னும் உமது ஆண்டில் சந்திரனில்
மனிதன் குடியேறலாம் ; அப்போ
அங்கு காதலர்கள் இரவில் வெளியில்
வந்து வானை நோக்கி பாடினால்
எப்படி இருக்கும்............ ஒரு சின்ன
கற்பனை
சுரேஷ் ; எப்படி இருக்கும்

ரமேஷ் : இப்படி பாடலாம் " வாராயோ பூமி மாதா
கேளாயோ எங்கள் கதையை,,,,,,,
வாராயோ பூமி மாதா........" என்று
பாடுவாரோ ?

சுரேஷ் : டேய் இது செம்ம கற்பனைடா...........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Oct-16, 3:41 pm)
பார்வை : 267

மேலே