இதயமார்போடு அனைத்துகொள்ளடி என்னை 555

என்னுயிரே...

நந்தவனத்திற்கு சென்று வண்டுகள்
உன்னை தேடிவர செய்தவளே...

உன் கொடி இடையும்
கோபுர பொட்டும் என்னை ஆளுதடி...

கோலிக்குண்டு விழிகளும்
ரோஜா இதழ்களும் என்னை மயக்குதடி...

கரும்பு கைகளும் சோளத்தண்டு
கால்களும் என்னை அணைக்கவேண்டுமடி...

உன் கழுத்தில் ஆடும்
தங்கச்சங்கிலி...

உன் நெஞ்சை தொடுதடி
அவ்வப்போது...

உன் பெற்றோர்கள் சிறிது நேரத்தில்
எழுதிய கவிதைத்தானடி நீ...

ஐந்துவரி பேரழகியாக
உன்னை கொடுத்தார் உன் தாய்...

உன் இதயமார்போடு என்னை
அனைத்துகொள்ளடி...

உன் கல்லூரி புத்தகமாய்
மாறிருந்தால்...

தினம் தினம் அனைத்து
செல்வாய் என்னை...

மனிதனாக பிறந்ததால் சாலையோரம்
நின்று தரிசிக்கிறேன் உன்னை...

ஏற்றுகொள்ளடி என்னை
முழுவதும் உன்னவனாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Oct-16, 7:52 pm)
பார்வை : 275

மேலே