இயற்கை

நிலவின் முதுகில் உறங்கிவிட்டு ,
காலை எழுந்ததும் இரவுப்பாலைக்
குடித்துவிட்டான் ....பசிக்காரப் பகலவன்!!

எழுதியவர் : பாரதி பறவை (26-Oct-16, 1:26 pm)
பார்வை : 461

மேலே